20 18
இலங்கைசெய்திகள்

தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்! வெளியான காரணம்

Share

தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்! வெளியான காரணம்

தற்காலிகமாக கடமையாற்றிய கடித விநியோக உத்தியோகத்தரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்போது புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் குறித்த வாக்காளர் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித. கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்காலிகமாக கடமையாற்றிய குறித்த கடித விநியோக உத்தியோகத்தரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – அவுஸ்திரேலியா உறவுகளை வலுப்படுத்த இணக்கம்: ஜனாதிபதியுடன் உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

14 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பணவீக்கம் 1.6% ஆக வீழ்ச்சி: தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தகவல்!

இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில், 2026 பெப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,...

13 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்குளிய பல்பொருள் அங்காடியில் மதுபானம் திருடிய ‘மோதர சுதா’ கைது: ஹெரோயினும் பறிமுதல்!

கொழும்பு, மட்டக்குளிய பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி (Supermarket) ஒன்றினுள் புகுந்து, அங்கிருந்த விலையுயர்ந்த...

12 20
செய்திகள்உலகம்

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன்: எத்தகைய உதவியையும் வழங்கத் தயார் – ஈரான் தூதுவர்!

மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள சூழலில், இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும்,...