24 667abd94bb222
இலங்கைசெய்திகள்

பொதுவேட்பாளர் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்

Share

பொதுவேட்பாளர் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – கோவில் வீதியில் அமைந்துள்ள நல்லூர் பவனில் நேற்றையதினம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும், மன்னார் மாவட்டம் சமகாலத்தில் எதிர்கொள்ளும் கனிம அகழ்வு மற்றும் காற்றாலை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

இதன்போது, தமிழ் மக்கள் பொதுச் சபையை சேர்ந்தவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களோடு கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

விலங்கு நலனுக்கு நிதி ஒதுக்கி, மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறிவிட்டது – வைத்தியர் சமல் சஞ்சீவ கடும் விமர்சனம்!

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...