tamilni 249 scaled
இலங்கைசெய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள்

Share

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள்

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை உடனடியாக நீக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில் இருவரும் தங்கள் மாற்றுக்கருத்துக்களை முன்வைத்துள்ளதோடு, ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டுமானால் எதற்காக ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும்? சேனாரத்ன இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் தமது கருத்தை வெளியிட்ட ரஞ்சித் மத்தும பண்டார மக்களின் வாக்குரிமைக்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும். மக்களின் வாக்குரிமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...