2 17
இலங்கைசெய்திகள்

உடல் எடையை குறைக்க இதை மட்டும் சாப்பிட்டு பாருங்க… ஏழு நாட்களில் மாற்றம்..!

Share

உடல் எடையை குறைக்க இதை மட்டும் சாப்பிட்டு பாருங்க… ஏழு நாட்களில் மாற்றம்..!

தற்போது உடல் எடை அதிகரிப்பது ஆண், பெண் என வேறுபாடின்றி அனைவர் மத்தியிலும் இருக்கும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

இதனால் பலர் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம். இவ்வாறு பெரும் பிரச்சினையாக மாறியுள்ள உடல் எடையை பின்வரும் சில உணவு பழக்கங்கள் மூலம் சுலபமாக தீர்க்க முடியும்.

அதன்படி, அன்றாடம் நமது உணவு பழக்கத்தில் பின்பற்ற கூடிய சில உணவுகளை பார்கலாம்.

காலை உணவுக்கு முன் வெரும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் உடன் எழுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து குடிப்பது உடல் உடையை குறைக்கும்.

மதிய உணவின் போது அதிக காய்கறிகள் சேர்த்து உண்பது நல்லது. அத்துடன் சூப் போன்ற உணவை எடுத்து கொள்வதும் உடல் உடையை குறைக்க உதவும்.

இரவு உணவாக சூப் அல்லது தானிய உணவு உட்கொள்வது நல்லது. அத்துடன் இரவு உணவுக்கு பின் பழங்கள் உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுவதுடன் உணவு சமிபாடடைய உதவும்.

இதேவேளை, சிற்றுண்டி உணவு உட்கொள்ளும் போது பழங்கள் மற்றும் சியா விதை சேர்த்த பானங்கள் அருந்துவது உடல் உடையை வேகமாக குறைக்க உதவும்.

மேற்குறிப்பிட்டவாறு உணவு பழக்கத்தை பின்பற்றுவதால் ஏழு நாட்களிலேயே உடலில் மாற்றம் ஏற்படுவதை நீங்களே உணர்வீர்கள்.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...