3f
இலங்கைசெய்திகள்

முதன்முறை அரசியல்வாதி திலித் ஜயவீர ஏற்பட்ட முன்னேற்றம்

Share

முதன்முறை அரசியல்வாதி திலித் ஜயவீர ஏற்பட்ட முன்னேற்றம்

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், முதல் முறையாக அரசியல்வாதியான திலித் ஜயவீர 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சில முன்னேற்றங்களை கண்டுள்ளார்.

இது வரை பெறப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில் ஜெயவீர ஏறக்குறைய அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அத்துடன், பட்டியலில் 6வது இடத்தில் இருந்து வருகிறார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு அடுத்ததாக பட்டியலில் இருந்து வருகிறார். சர்வஜன பலயவின் வேட்பாளராக ஜெயவீர இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

துபாயில் பாதுகாப்பு நடவடிக்கை: சிதறி விழுந்த பாகங்களால் இலங்கையர் உட்பட நால்வர் காயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு இடைமறிப்பு நடவடிக்கையின்போது (Interception),...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன!

காலி (Galle) ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத இரண்டு ரயில் பெட்டிகள்...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை: 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி!

நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த...

Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...