tamilni 238 scaled
இலங்கைசெய்திகள்

திடீர் செல்வந்தர்களை பின் தொடரும் யுக்திய

Share

திடீரென செல்வந்தர்களாக மாறிய நபர்களை பொலிஸார் பின்தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய என்னும் குற்றத் தடுப்பு நடவடிக்கையில் திடீர் செல்வந்தர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

திடீரேன செல்வந்தவர்களாக மாறிய பலரை பொலிஸார் பின்தொடர்வதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

சுமார் ஐம்பதாயிரம் சந்தேக நபர்களை கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர்களை கைது செய்யும் வரையில் யுக்திய தேடுதல் வேட்டை தொடரும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் கைதான 5 இலங்கையர்கள் 30 நாட்கள் தடுப்புக் காவலில்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...