aids 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொவிட் தொற்றால் எயிட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Share

‘சமத்துவமின்மையை ஒழித்து எய்ட்ஸ் நோயை இல்லாதொழிப்போம் – தொற்றுநோய்களை வெல்வோம்’ என்ற தொனி பொருளின் கீழ் இவ்வாண்டு உலக எயிட்ஸ் தினம் கொண்டாடப்படுகின்றது.

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் 363 பேர் கடந்த ஆண்டு இனங்காணப்பட்டிருந்தனர். 2019 ஆம் ஆண்டு இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட குறைவான எண்ணிக்கையே பதிவாகி உள்ளது.

1981 ஆம் ஆண்டு உலகில் முதலாவது எச்.ஐ.வி தொற்றாளர் இனங்காணப்பட்டிருந்தார். இலங்கையில் எயிட்ஸ் தொற்றாளர் 1988 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளால் 1988 ஆம் ஆண்டு தொடக்கம் டிசம்பர் முதலாம் திகதி உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

தேசிய பாலியல்சார் நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி எயிட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கொவிட் தொற்று காரணமாக வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்தார்.

எச்.ஐ.வி பரவல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...