4
இலங்கைசெய்திகள்

அநுரவின் கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் விரைவில்

Share

அநுரவின் கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் விரைவில்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின்(Anura Kumara Dissanayakke) கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் எதிர்காலத்தில் வெளிவரக் கூடும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பயன்படுத்த முடியாத பழைய நாணயத் தாள்களுக்கு பதிலாக புதிய நாணயத் தாள்களை மத்திய வங்கி அச்சிடும்.

புதிதாக இவ்வாறு அச்சிடப்படும் நாணயத் தாள்கள் தற்போதைய ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்படும். இது ஒரு சாதாரண செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...

images 1 2
செய்திகள்இலங்கை

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்கள் கைது!

நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்னபோலேகம பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட...