2 18
இலங்கைசெய்திகள்

காதணியை அடகு வைத்த இஷாரா செவ்வந்தி! வெளியாகும் பல தகவல்கள்

Share

கணேமுல்ல சஞ்ஜீவ கொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி கெஹல்பத்தர பத்மே கைது செய்யப்பட்ட பின்னர் மிக பொருளாதார கஷ்டத்தில் வாழ்ந்த நிலையில் தனது காதணியை அடகு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கொமோண்டோ சலிந்த,கொமோண்டோ முகாமிலுள்ள பொருளாதார கஷ்டங்களில் வாழும் வீரர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை வட்சப் குழு மூலம் தொடர்பை ஏற்படுத்தி துப்பாக்கிதாரிகளாக பயன்படுத்தியுள்ளார்.

அவ்வாறு ஒருவரே கணேமுல்ல சஞ்ஜீவ கொலைக்கு பயன்படுத்தப்பட்டவர். கெஹல்பத்தர பத்மேவின் வேண்டுகோளுக்கிணங்க செவ்வந்தி, கொமோண்டோ சமிந்துவை இந்த கொலைக்கு பயன்படுத்தியுள்ளார்.

அவரின் நெருக்கமான உறவையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.இவ்வாறே கொமோண்டே சமிந்துவை தன்வலைக்குள் சிக்க வைத்துள்ளார்.

கணேமுல்ல சஞ்ஜீவ கொலைக்கு செவ்வந்தி ஒரு பணம் வாங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...