tamilnaadi 7 scaled
இலங்கைசெய்திகள்

கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள்

Share

நாட்டில் கோவிட் 19 தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக சமூகத்தில் பேசப்படும் விடயத்தில் உண்மையில்லை என மருத்துவ நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பக்க விளைவுகள் மற்றும் நோய்கள் தொடர்பில் வெளியிடப்படும் தகவல்களில் விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் எதுவும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அம்மை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத குழந்தைகளுக்கு நோய்த் தாக்கம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் அம்மை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களே அதிகளவில் நோய்த் தொற்றுக்கு இலக்காகின்றனர் என நிபுணத்துவ மருத்துவர் சமீத கினிகே தெரிவித்துள்ளார்.

குறித்த வயதெல்லையை கொண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டியது அத்தியாவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...