26 2
இலங்கைசெய்திகள்

தேசபந்து மீதான நீதிமன்ற உத்தரவு: தேர்தல் மீதான தாக்கம் தொடர்பில் பெபரல் அமைப்பு விளக்கம்

Share

தேசபந்து மீதான நீதிமன்ற உத்தரவு: தேர்தல் மீதான தாக்கம் தொடர்பில் பெபரல் அமைப்பு விளக்கம்

தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தேர்தல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பெபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றினால் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த தடையுத்தரவு தேர்தல் நடாத்துவதில் எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

புதிய பதில் பொலிஸ் மா அதிபரின் கீழ் தேர்தல் பணிகளை முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...