3 10
இலங்கைசெய்திகள்

ஹம்பாந்தோட்டையில் அதிகாலையிலேயே இரட்டை கொலைகள்! தீவிர விசாரணையில் பொலிஸார்

Share

ஹம்பாந்தோட்டை,ஹங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (07) அதிகாலையில் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்ட தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த ஆணும் பெண்ணும் 28 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் ரன்ன மற்றும் திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முகத்தை மறைத்த நிலையில் சுமார் ஐந்து பேர் கொண்ட குழு வீட்டிற்குள் நுழைந்து கூர்மையான ஆயுதங்களால் அவர்களைத் தாக்கியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நீதவான் விசாரணைக்காக சடலங்கள் சம்பவ இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பில் உள்ளன.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...