3 10
இலங்கைசெய்திகள்

ஹம்பாந்தோட்டையில் அதிகாலையிலேயே இரட்டை கொலைகள்! தீவிர விசாரணையில் பொலிஸார்

Share

ஹம்பாந்தோட்டை,ஹங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (07) அதிகாலையில் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்ட தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த ஆணும் பெண்ணும் 28 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் ரன்ன மற்றும் திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முகத்தை மறைத்த நிலையில் சுமார் ஐந்து பேர் கொண்ட குழு வீட்டிற்குள் நுழைந்து கூர்மையான ஆயுதங்களால் அவர்களைத் தாக்கியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நீதவான் விசாரணைக்காக சடலங்கள் சம்பவ இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பில் உள்ளன.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...