tamilnaadi 15 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுமான செலவுகள் 20 சதவீதத்தினால் உயர்வு

Share

இலங்கையில் கட்டுமான செலவுகள் 20 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த முதலாம் திகதி தொடக்கம் பெறுமதி சேர் வரி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி அறவீடு காரணமாக இவ்வாறு கட்டுமான செலவுகள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிற்துறை பாரியளவு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தேசிய கட்டுமான ஒன்றியத்தின் தலைவர் எம்.டி.போல் தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்படுவதனால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இயந்திர சாதனங்கள், மின்குமிழ்கள், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் கட்டுமானத் தொழிற்துறையின் செலவுகள் 20 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...