17 21
இலங்கைசெய்திகள்

2023 இல் காவல்துறையால் தீர்க்கப்படாத ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்

Share

2023 இல் காவல்துறையால் தீர்க்கப்படாத ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்

2023 ஆம் ஆண்டு தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற 2448 பொது முறைப்பாடுகளில் 77 வீதமானவை அந்த வருடத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த ஆண்டு பெறப்பட்ட பொதுமக்கள் முறைப்பாடுகளில் 1887 முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

2023ஆம் ஆண்டு பெறப்பட்ட பொதுப் முறைப்பாடுகளில் 561க்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட பொதுமக்கள் முறைப்பாடுகளில் 2023ஆம் ஆண்டில் 1090 விசாரணைகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் பொதுப் முறைப்பாடுகளில் பெரும்பாலானவை காவல்துறையின் செயற்பாடுகளின்மை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பாரபட்சமான முறைப்பாடுகள் கூறப்பட்டுள்ளது.

மொத்த முறைப்பாடுகளில் 33 சதவீதம் காவல்துறையினர் செயல்படாதது தொடர்பான முறைப்பாடுகள் என்றும், 20 சதவீதம் காவல்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...