17 21
இலங்கைசெய்திகள்

2023 இல் காவல்துறையால் தீர்க்கப்படாத ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்

Share

2023 இல் காவல்துறையால் தீர்க்கப்படாத ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்

2023 ஆம் ஆண்டு தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற 2448 பொது முறைப்பாடுகளில் 77 வீதமானவை அந்த வருடத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த ஆண்டு பெறப்பட்ட பொதுமக்கள் முறைப்பாடுகளில் 1887 முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

2023ஆம் ஆண்டு பெறப்பட்ட பொதுப் முறைப்பாடுகளில் 561க்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட பொதுமக்கள் முறைப்பாடுகளில் 2023ஆம் ஆண்டில் 1090 விசாரணைகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் பொதுப் முறைப்பாடுகளில் பெரும்பாலானவை காவல்துறையின் செயற்பாடுகளின்மை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பாரபட்சமான முறைப்பாடுகள் கூறப்பட்டுள்ளது.

மொத்த முறைப்பாடுகளில் 33 சதவீதம் காவல்துறையினர் செயல்படாதது தொடர்பான முறைப்பாடுகள் என்றும், 20 சதவீதம் காவல்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...