24 662652a5b276c
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட 5 நிறுவன தலைவர்களுக்கு உத்தரவு

Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட 5 நிறுவன தலைவர்களுக்கு உத்தரவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) உட்பட 5 அரச நிறுவன தலைவர்களை கோப் குழுவில் (Cope) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐந்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் இந்த வாரம் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (கோப் குழு) முன்னிலையாகவுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission), இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர் கல்வி உதவித்தொகை நிதி என்பன ஏனைய நிறுவனங்கள் ஆகும்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (Sri Lanka Broadcasting Corporation) தலைவர்கள் நாளை மறுதினம் (24.4.2024) 2.00 மணிக்கும் முன்னிலையாக உள்ளனர்.

மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியத்தின் தலைவர்கள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) தலைவர்கள் அனைவரும் 25 ஆம் திகதி ஒன்று கூடவுள்ளளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...