9 12
இலங்கைசெய்திகள்

நேற்றைய சாதனையையும் முறியடித்த இன்றைய பங்குச்சந்தை உயர்வு

Share

நேற்றைய சாதனையையும் முறியடித்த இன்றைய பங்குச்சந்தை உயர்வு

கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களில் இன்றையதினமும் (13.12.2024) அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதன்படி, நாள் முடிவில் அனைத்து பங்கு விலை குறியீடு 14,205.34 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

நேற்றையதினம் வரலாற்றில் அதிகூடிய பங்கு விலை குறியீடு பதிவாகி இருந்ததோடு, இன்றையதினம் அதனை விட அதிக பெறுமதி பதிவாகியுள்ளது.

இதேவேளை, இன்றைய நாளுக்கான மொத்த பரிவர்த்தனை அளவு 6.1 பில்லியன் ரூபா ஆகும்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...