1770515691 MADEL 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாடு தழுவிய ரீதியில் கரைவலை கடற்றொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு: கொழும்பில் தொடரும் போராட்டம்

Share

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கரைவலை கடற்றொழிலாளர்களும் இன்று (09) முதல் தமது தொழில் நடவடிக்கைகளிலிருந்து காலவரையறையின்றி விலகிச் செயற்படத் தீர்மானித்துள்ளனர். கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு, கடந்த 05 ஆம் திகதி முதல் கரைவலை கடற்றொழிலாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஐந்தாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாகவே, இன்று முதல் நாடு தழுவிய ரீதியில் தொழிலைப் புறக்கணிப்பதாகக் கடற்றொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன. அரசாங்கம் இவ்விடயத்தில் உரிய தலையீட்டை மேற்கொண்டு தமக்கான தீர்வைப் பெற்றுத் தரும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...