tamilni 365 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் கொலைக் குற்றவாளியின் மகளுக்காக பிரம்மாண்ட விருந்து

Share

கொழும்பில் கொலைக் குற்றவாளியின் மகளுக்காக பிரம்மாண்ட விருந்து

இலங்கையில் முக்கியஸ்தர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் மகளுக்காக பெருந்தொகை செலவில் பாரிய விருந்து வைக்கப்பட்டுள்ளது.

புஸ்ஸா உயர்பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவரின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவே இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 23ஆம் திகதி இரவு கொண்டாட்டம் மற்றும் விருந்து வைபவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிகழ்விற்காக அழகிய அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன், நிகழ்விற்கு சுமார் 150-200 விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

வைபவத்தின் முடிவில், கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் இடதுபுறத்தில் அமைந்துள்ள ஹோட்டலுடன் கூடிய குடியிருப்பு வளாகத்தின் அறையில் மற்றொரு குழுவினர் மீண்டும் விருந்து நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...