24 664e41ccbf8f0
இலங்கைசெய்திகள்

கரையோர தெடருந்து சேவைகள் பாதிப்பு

Share

கரையோர தெடருந்து சேவைகள் பாதிப்பு

கரையோர தெடருந்து பாதையின் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் இன்று நிலவும் பாதிப்பான காலநிலை காரணமாக கடும் காற்றுடன் கடுமையான மழை பெய்து கொண்டிருக்கின்றது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வீதிகளிலும் பாரிய மரங்கள் சரிந்து விழுந்துள்ளதன் காரணமாக போக்குரவத்தும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரையோர தெடருந்து பாதையின் களுத்துறையை அண்மித்த இரண்டு இடங்களில் மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக தெடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...