24 660513bde8509
இலங்கைசெய்திகள்

நீர்கொழும்பில் சட்டவிரோதமாக இயங்கிய விடுதிகள்: 137 பெண்கள் கைது

Share

நீர்கொழும்பில் சட்டவிரோதமாக இயங்கிய விடுதிகள்: 137 பெண்கள் கைது

நீர்கொழும்பில் சட்டவிரோத விடுதிகளாக செயற்பட்ட 53 மசாஜ் நிலையங்கள் மற்றும் ஆரோக்கிய மையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் சீதுவ பொலிஸ் பிரிவுகளில் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த விடுதிகள் சிக்கியுள்ளன.

சட்டவிரோத விடுதிகளாக இயங்கி வரும் மசாஜ் நிலையங்கள் மற்றும் ஆரோக்கிய மையங்களைக் கண்டறிந்த பொலிஸார் அந்த நிலையங்களை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 8 ஆண்கள் மற்றும் 137 பெண்கள் உட்பட மொத்தம் 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்னர்,

இந்நிலையில் இரண்டு பெண்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 69024640d7629
உலகம்செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் கோரம்: காஸாவில் 46 சிறுவர்கள் உட்பட 104 உயிர்கள் பலி. 

போர்நிறுத்ததை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட...

25 69020579437a3
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் மீதான வன்முறை குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிவந்தது

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர் பாலியல் வன்முறை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...

25 6901f9eea7d4a
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் பலாலி காணி விடுவிப்பு குறித்து கொழும்பில் உயர் மட்டப் பேச்சுவார்த்தை.

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் மீதமுள்ள தனியார் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதை விரைவுபடுத்துவதற்காக இராணுவத்தினர் படிப்படியாக வெளியேறுவதை...

25 69020d87ab94b
இலங்கைசெய்திகள்

பாடசாலை நேரம் நீடிப்பு: போக்குவரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 05 முதல் தரம் 13 வரையிலான அனைத்து வகுப்புகளின்...