24 660513bde8509
இலங்கைசெய்திகள்

நீர்கொழும்பில் சட்டவிரோதமாக இயங்கிய விடுதிகள்: 137 பெண்கள் கைது

Share

நீர்கொழும்பில் சட்டவிரோதமாக இயங்கிய விடுதிகள்: 137 பெண்கள் கைது

நீர்கொழும்பில் சட்டவிரோத விடுதிகளாக செயற்பட்ட 53 மசாஜ் நிலையங்கள் மற்றும் ஆரோக்கிய மையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் சீதுவ பொலிஸ் பிரிவுகளில் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த விடுதிகள் சிக்கியுள்ளன.

சட்டவிரோத விடுதிகளாக இயங்கி வரும் மசாஜ் நிலையங்கள் மற்றும் ஆரோக்கிய மையங்களைக் கண்டறிந்த பொலிஸார் அந்த நிலையங்களை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 8 ஆண்கள் மற்றும் 137 பெண்கள் உட்பட மொத்தம் 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்னர்,

இந்நிலையில் இரண்டு பெண்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...