tamilni 189 scaled
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் கோழி இறைச்சியின் விலை

Share

அதிகரிக்கும் கோழி இறைச்சியின் விலை

சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை இன்று முதல் அதிகரிக்க மொத்த வியாபாரிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சி 30 ரூபா முதல் 50 ரூபா வரை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு கிலோ கோழி இறைச்சி 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று முதல் 1,250 ரூபாய்க்கு உயர்வடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் பல பண்ணை உரிமையாளர்கள் இந்த தொகையை நேற்றையதினமே அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே முட்டையின் விலையும் ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளமையும் சில இடங்களில் அதற்கு மேலதிகமாக விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...