rtjy 168 scaled
இலங்கைசெய்திகள்

பிள்ளையான் நாட்டை விட்டு வெளியேறும் நிலை

Share

பிள்ளையான் செய்த குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ளவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டால், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பின்னணி தொடர்பிலும் அவர் கருத்து தெரிவிக்க நேரிடும் என பிரித்தானியாவின் அரசியல் ஆய்வாளர் தி. திபாகரன் தெரிவித்தார்.

மேலும், அவர் அசாத் மௌலானவை போல் நாட்டை விட்டு வெளியேறும் நிலையும் ஏற்படக்கூடும் என கூறினார்.

சனல் 4 ஆவணப்படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட அசாத் மௌலான, பிள்ளையானை விட்டு பிரிந்து சென்ற விடயம் தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் காலம்காலமாக படுகொலை கலாச்சாரம் காணப்படுவதாகவும், அதற்கான தீர்வுகள் எதுவும் இதுவரையில் எட்டப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
25 6860cb5917db7
சினிமாசெய்திகள்

சமந்தாவுடன் கீர்த்தி சுரேஷ்.. நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் என்றால்...

25 685fae44c22dc
சினிமாசெய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல்.. Worldwide பாக்ஸ் ஆபிஸ் விவரம்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து கடந்த மே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 5
சினிமாசெய்திகள்

DNA திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமனவர் நெல்சன் வெங்கடேசன். இதன்பின்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

ஆஸ்கார் விருது குழுவில் கமல்.. பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர் பற்றி போட்ட பதிவு வைரல்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஆஸ்கார் விருது வழங்கும் குழுவில் தேர்வாகி இருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது....