7 6
இலங்கைசெய்திகள்

வெகுவிரைவில் அடுத்த தேர்தலுக்கு வாய்ப்பு

Share

எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் உத்தேசித்து வருகின்றது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் பிரதியமைச்சர் ருவன் செனரத் இது தொடர்பில் கருத்து வெளியிடும் போது மேற்கண்ட விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் எந்தத் தேவையும் அரசாங்கத்துக்கு இல்லையென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சில சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், அவற்றை சீர்படுத்தியவுடன் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிலித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பான சட்டச் சிக்கல்களை சீர்படுத்துவது தொடர்பில் தற்போதைக்கு பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...