7 6
இலங்கைசெய்திகள்

வெகுவிரைவில் அடுத்த தேர்தலுக்கு வாய்ப்பு

Share

எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் உத்தேசித்து வருகின்றது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் பிரதியமைச்சர் ருவன் செனரத் இது தொடர்பில் கருத்து வெளியிடும் போது மேற்கண்ட விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் எந்தத் தேவையும் அரசாங்கத்துக்கு இல்லையென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சில சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், அவற்றை சீர்படுத்தியவுடன் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிலித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பான சட்டச் சிக்கல்களை சீர்படுத்துவது தொடர்பில் தற்போதைக்கு பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
8 6
இலங்கைசெய்திகள்

எந்த அரசியல்வாதிகளும் தப்பவே முடியாது..! அநுர தரப்பு சூளுரை

இந்தோனேஷியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு சந்தேக நபர்களிடமிருந்த 31 தொலைபேசிகள் தொடர்பில் விசாரணைகள்...

10 6
இலங்கைசெய்திகள்

நாடு நாடாக சென்று நிதி திரட்டுவேன்! அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

மாகாண சபைத் தேர்தலுக்கான நிதியை நாடு நாடாக சென்று திரட்ட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்...

11 6
இலங்கைசெய்திகள்

ஹிட்லரின் பாதையில் அநுர அரசு – ரணில் கடும் குற்றச்சாட்டு

அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துகின்றது என்று...

6 6
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மக்கள்

நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களிலிருந்து விடுபட்டது என...