image 2026 01 22 092020641
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கை மின்சார சபைக்கு மூடுவிழாவா? வர்த்தமானி வெளியானால் இருளில் மூழ்கும் அபாயம்!

Share

இலங்கை மின்சார சபையைக் (CEB) கலைப்பதற்கான திகதியை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக 24 தொழிற்சங்கங்கள் அதிரடியாக எச்சரித்துள்ளன.

ஊழியர்களின் 8 முக்கிய கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரை சாதகமான பதில் வழங்காத நிலையில், பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் இந்தப் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். இந்தத் திடீர் போராட்டத்தால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...