image 2026 01 22 092020641
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கை மின்சார சபைக்கு மூடுவிழாவா? வர்த்தமானி வெளியானால் இருளில் மூழ்கும் அபாயம்!

Share

இலங்கை மின்சார சபையைக் (CEB) கலைப்பதற்கான திகதியை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக 24 தொழிற்சங்கங்கள் அதிரடியாக எச்சரித்துள்ளன.

ஊழியர்களின் 8 முக்கிய கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரை சாதகமான பதில் வழங்காத நிலையில், பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் இந்தப் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். இந்தத் திடீர் போராட்டத்தால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...