image 2026 01 22 092020641
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கை மின்சார சபைக்கு மூடுவிழாவா? வர்த்தமானி வெளியானால் இருளில் மூழ்கும் அபாயம்!

Share

இலங்கை மின்சார சபையைக் (CEB) கலைப்பதற்கான திகதியை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக 24 தொழிற்சங்கங்கள் அதிரடியாக எச்சரித்துள்ளன.

ஊழியர்களின் 8 முக்கிய கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரை சாதகமான பதில் வழங்காத நிலையில், பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் இந்தப் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். இந்தத் திடீர் போராட்டத்தால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...