நிறுவனங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அறிவுறுத்தல்
இலங்கைசெய்திகள்

நிறுவனங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அறிவுறுத்தல்

Share

நிறுவனங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அறிவுறுத்தல்

இலங்கை நிறுவனங்கள் அமெரிக்க டொலரை விட பணவீக்க நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு தமது செலவுகள் மற்றும் சம்பள விடயங்களில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பட்டய நிதி ஆய்வாளர்கள் சங்கம் கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நிறுவனங்கள் அமெரிக்க டொலரை விட பணவீக்க நிலைமைகளை அடிப்படையாக கொண்டு தமது செலவுகள் மற்றும் சம்பளத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

நிறுவனங்கள் அமெரிக்க டொலரை அடிப்படை ஊதியம் மற்றும் செலவுகளுக்கு பயன்படுத்தாமல் பணவீக்க நிலைமைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...