22 8
இலங்கைசெய்திகள்

புதிய பாப்பரசரை சந்தித்த கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்

Share

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்(Malcolm Ranjith), புதிதாக நியமிக்கப்பட்ட பாப்பரசர் மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரீவோஸ்டை சந்தித்துள்ளார்.

இந்தநிலையில், கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் பாப்பரசர் ரொபர்ட் பிரீவோஸ்ட் ஆகியோர் சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபடும் புகைப்படங்களை, கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம், சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்காக வத்திக்கான் நகரில் உள்ள வத்திக்கான் அரண்மனையில் நடந்த கர்தினால்களி;ன் கூட்டத்தில் மல்கம் ரஞ்சித் பங்கேற்றிருந்தார்.

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...