22 8
இலங்கைசெய்திகள்

புதிய பாப்பரசரை சந்தித்த கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்

Share

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்(Malcolm Ranjith), புதிதாக நியமிக்கப்பட்ட பாப்பரசர் மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரீவோஸ்டை சந்தித்துள்ளார்.

இந்தநிலையில், கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் பாப்பரசர் ரொபர்ட் பிரீவோஸ்ட் ஆகியோர் சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபடும் புகைப்படங்களை, கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம், சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்காக வத்திக்கான் நகரில் உள்ள வத்திக்கான் அரண்மனையில் நடந்த கர்தினால்களி;ன் கூட்டத்தில் மல்கம் ரஞ்சித் பங்கேற்றிருந்தார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...