30 12
இலங்கைசெய்திகள்

ரணிலை ஆதரித்து யாழில் பிரசார கூட்டம்

Share

ரணிலை ஆதரித்து யாழில் பிரசார கூட்டம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் பிரசாரக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த பிரசார கூட்டம், கீரிமலை பகுதியில் நேற்றையதினம் (26.08.2024) நடைபெற்றுள்ளது.

காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்குட்பட்ட கீரிமலை கூவில் சிவானந்தா விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று இரவு 7 மணியளவில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்கேற்புடன் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

பிரசார கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள், இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....