12 27
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களில் அதிகரிக்கும் இலஞ்ச வழக்குகள்:விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையே இலஞ்ச வழக்குகள் அதிகரித்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு அதனைப் பகிர்ந்து கொள்வதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், இலஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் கடுமையான குற்றங்கள் என்றும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் விழிப்புடன் இருப்பதாகவும், இலஞ்சம் வாங்குபவர்களும், கொடுப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...