tamilni 588 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் விசர் நாய் கடித்து இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

Share

யாழில் விசர் நாய் கடித்து இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆவரங்கால் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த பிரதாபன் ஷாலமன் என்ற 23 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த இளைஞனை கடித்த விசர்நாய் வேறு யாரையும் கடித்திருக்கலாம் என கருதப்படுவதால் அப்பகுதியில் அண்மையில் நாய்க்கடிக்கு உள்ளானோர் வைத்தியசாலை நாடுவதுடன், உயிரிழந்த இளைஞனுடன் பழகியவர்கள் வைத்தியசாலையை நாடுவது சிறந்தது என அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று (26) உயிரிழந்துள்ளார்.

மணற்பகுதி ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பிரதாபன் சாலமன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் சில நாட்களுக்கு முன்னர் நாய் கடிக்கு இலக்கான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Japanese woman Chat GPT
உலகம்செய்திகள்

நிச்சயதார்த்தத்தை இரத்து செய்துவிட்டு AI மணமகனைத் திருமணம் செய்த ஜப்பானியப் பெண்!

ஜப்பானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட...

கனமழை
இலங்கைசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

கிழக்கிலிருந்தான அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும்...

aswesuma 6 1
இலங்கைசெய்திகள்

முதியோருக்கான டிசம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு: நாளை முதல் பெற்றுக்கொள்ள முடியும்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக்...

images 7 5
அரசியல்இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரணத்திற்காக 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு: டிசம்பர் 18ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகிறது!

பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க, நாட்டின் தற்போதைய அவசர அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு நாளையும் (18) நாளை...