IMG 20221028 072252
இலங்கைபிராந்தியம்

கோண்டாவிலில் கசிப்பு குடோன் முற்றுகை

Share

கோண்டாவில் பகுதியில் கசிப்பு காய்ச்சிய இடம் பொலிஸரால் முற்றுகையிடப்பட்ட நிலையில், கசிப்பு காய்ச்சியவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

தொழிற்சாலை ஒன்றினை நடத்துவது போன்ற பாவணையிலேயே கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியிலிருந்து 60 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்ச பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன பொலிஸரால் மீடகப்பட்டுள்ள நிலையில், கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

IMG 20221028 072305

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...

25 693eb9bc28958
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டாலும் ஆபத்து குறையவில்லை: மண்சரிவு பகுதிகளில் வசிப்போருக்கு NBRO கடும் எச்சரிக்கை!

மண்சரிவு அபாயத்தைக் குறிக்கும் ‘சிவப்பு எச்சரிக்கைகள்’ (Red Alerts) சில பகுதிகளில் நீக்கப்பட்ட போதிலும், அந்த...

1733556829 sridaran 2
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிதரன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: ஆதரவை மீளப்பெறுவதாக கஜேந்திரகுமார் எச்சரிக்கை!

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு இராணுவ அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவாக வாக்களித்த சிவஞானம் சிறிதரனின் செயற்பாட்டிற்குத்...