rtjy 248 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் மூன்று மாத ஆண் குழந்தை மரணம்

Share

யாழில் மூன்று மாத ஆண் குழந்தை மரணம்

யாழில் பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் நேற்று முன்தினம் (23.09.2023) இடம்பெற்றுள்ளது.

கிருஷ்ணகுமார் கரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாய் நேற்று முன் தினம் (23.09.2023) காலை குழந்தைக்குப் பாலூட்டிய போது குழந்தை அசைவற்று காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழந்தையை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் பால் புரையேறியே குழந்தை உயிரிழந்துள்ளதாக என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1768805068 4160 large
செய்திகள்உலகம்

செல்வந்தர்களின் சாம்ராஜ்யம்: 18.3 டிரில்லியன் டொலராக உயர்ந்த கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு!

உலகில் ஒருபுறம் பசியும் வறுமையும் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு முன்னெப்போதும்...

1768957916 Prime Minister Harini Amarasuriya President and Chairperson of Board of Directors of Asian Development Bank ADB Masato Kanda Davos Switzerland Sri Lanka 6
செய்திகள்இலங்கை

பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல; அது ஒரு திட்டமிட்ட அதிகாரப் படிநிலை – டாவோஸில் பிரதமர் ஹரிணி அதிரடி!

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 56-வது உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum)...

Australia
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகொலை!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாகாணத்தில் உள்ள லேக் கார்ஜெலிகோ (Lake Cargelligo) பகுதியில்...

செய்திகள்உலகம்

கேமரா வேண்டாமே! உங்களைப் போன்றே பேசும் AI உருவம்: யூடியூப்பின் அதிரடி மாற்றங்கள்!

யூடியூப் நிறுவனம் தனது தளத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) இன்னும் ஆழமாகப் புகுத்தத் திட்டமிட்டுள்ளது. இது...