24 666447578cbed
இலங்கைசெய்திகள்

தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட டென்மார்க் நாட்டின் பிரதமர்

Share

தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட டென்மார்க் நாட்டின் பிரதமர்

டென்மார்க் நாட்டின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ( Mette Frederiksen) தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஃபிரடெரிக்சன், தலைநகர் கோபன்ஹேகன் சதுக்கத்தில் இருந்தபோது நேற்று (07) மாலை 6 மணியளவில் ஒருவரால் பிரதமர் தள்ளப்பட்டதாகவும், இது அவரை தடுமாறச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவரை தள்ளிச் சென்றவர் தப்பி ஓட முயன்றபோது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்ற தாக்குதல் அண்டை நாடான ஸ்லோவேக் பிரதம மந்திரி ரொபர்ட் ஃபிகோ மீதும் அண்மையில நடத்தப்பட்டுள்ளது.

இவர் கடந்த மே 15ஆம் திகதி ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார்.

ஹன்ட்லோவா நகரில் அரசாங்கக் கூட்டத்திற்குப் பிறகு ஆதரவாளர்களை வாழ்த்திக் கொண்டிருந்த ஃபிகோ அருகில் இருந்து நான்கு முறை சுடப்பட்டார்.

இந்நிலையில், அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...