vaalveddu
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாவற்குளியில் வாள்வெட்டுக் கும்பல் அட்டாகசம்

Share

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குளி புதிய குடியேற்றப் பகுதியில் இரு குழுக்குகளுக்கு இடையில் இடம் பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில், ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இரு வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளது.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையில் தொடர்ச்சியாக முரண்பாடு நீடித்து வந்த நிலையிலேயே இச்சம்பம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு ஒரு குழுவைச் சேர்ந்தவரின் வீடு மற்றைய குழுவினரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன, ஒருவர் மீது வாள்வெட்டுத்தாக்குதலும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு உள்ளான மற்றைய குழுவினர் இரவு 11.00 மணியளவில் மற்றைய குழுவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டினை சேதப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவங்களால் குறித்த பகுதியில் பதற்றமான நிலைமை நீடித்து வருவதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட நிலையில், இன்று காலை (24) சம்பவம இடத்திற்கு விரைந்த பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...