FB IMG 1645069774704
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

முடங்கியது யாழ் பல்கலை – அனைத்து வாயில்களும் பூட்டு!!

Share

யாழ்.பல்கலைகழக நுழைவாயிலை மூடி இன்று காலை மாணவா்கள் பாாிய முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா்.

கடந்த பல மாதங்களாக செயழிழந்து கிடக்கும் யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியத்தை அங்கீகாிக்குமாறுகோாியும், இன்று காலை தொடக்கம் பிரதான நுழைவாயிலை மூடி மாணவா்கள் போராட்டம் நடாத்திவருகின்றனா்.

இந்நிலையில் பல்கலைகழக ஊழியா்கள், ஆசிாியா்கள், உள்நுழைய முடியாத நிலையேற்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து துணைவேந்தா் ஸ்ரீசற்குணராஜா இன்றைய தினம் பரீட்சைகள் நடந்துகொண்டிருப்பதால் வாயில் கதவை திறக்கும்படியும், பிரச்சினைகள் தொடா்பாக பேசுவதற்கு சந்தா்ப்பம் வழங்கப்படும் எனவும் மாணவா்களிடம் கூறியிருந்தாா்.

எனினும் எழுத்தில் முன்வைத்த கோாிக்கை 4 மாதங்களாக எடுக்கப்படவில்லை. என கூறி மாணவா்கள் போராட்டத்தை தொடா்ந்தனா்.

FB IMG 1645069780234FB IMG 1645069777583FB IMG 1645069769555

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...