செரண்டிப் சிறுவர் இல்லத்தினரால் பண்டத்தரிப்பு பிரான்பற்று கலைமகள் வித்தியாலயத்தில் கல்விகற்கும் பொருளாதாரம் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த 60 மாணவர்களுக்கான காலணி வழங்கும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் செரண்டிப் சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் கலந்துகொண்டு காலணிகளை வழங்கி வைத்தனர்.
Leave a comment