24 665cb6817734f
அரசியல்இலங்கைசெய்திகள்

வெள்ள அபாயம் இயற்கையானது அல்ல: அனுர

Share

வெள்ள அபாயம் இயற்கையானது அல்ல: அனுர

மழை என்பது இயற்கையானதாக இருந்தாலும் இந்நாட்டில் வெள்ள அபாயம் இயற்கையானதல்ல என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி குருநாகலில் (Kurunegala) நடாத்திய கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் நீண்டகால தவறான அபிவிருத்தி நடவடிக்கைகளின் விளைவுகளே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று உலகில் அதிக மழை பெய்யும் பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை வைத்து தொழில்நுட்பம் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அந்த தொழில்நுட்பத்தை ஒரு நாடாக நாம் சரியாக பயன்படுத்த தவறிவிட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...