1 10
இலங்கைசெய்திகள்

அநுர எனும் ஆபத்தான சொல்: எச்சரிக்கும் சட்டத்தரணி

Share

அநுர எனும் ஆபத்தான சொல்: எச்சரிக்கும் சட்டத்தரணி

நாட்டின் தற்போதைய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு தென்னிலங்கை மக்களின் ஆதரவு மாத்திரமல்லாது தமிழ் மக்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது.

இதற்கிடையில், வடக்கு – கிழக்கு மாத்திரமல்லாது அனைத்து தமிழ் இளைஞர்களும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்குவதற்கான மற்றும் தாக்கத்திற்கான காரணமும் எது என்னும் கேள்வி பலர் மத்தியில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 15 வருடங்களாக தமிழ் தேசியம் தொடர்பான கொள்கைகள் பற்றி பேசப்படுவதாக தெரியவில்லை. தமிழ் தேசிய அரசியலை கொண்டு சென்றவர்கள் சரியான கொள்கை நிலைப்பாட்டை இந்த இளைஞர்களுக்கு கொடுக்கவில்லை என சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...