11 4
இலங்கைசெய்திகள்

அநுரவின் அரசாங்கம் விடுக்கவுள்ள முக்கிய அறிவிப்பு

Share

2025 ஜூன் 30 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தனது நிதி உத்தி குறித்து சிறப்பு அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அவைத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவா அல்லது பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயரத்னவா விடுப்பார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நிதி நிலைமை குறித்து ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதன்படி விவாதம் அன்றைய தினம் முற்பகல் 10:00 மணிக்கு தொடங்கி மாலை 4:30 மணி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2025 ஜூலை 9ஆம் திகதியன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நாடாளுமன்றம் மற்றொரு விவாதத்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...