18 22
இலங்கைசெய்திகள்

பொலிஸார் தொடர்பில் அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

Share

பொலிஸார் தொடர்பில் அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

பொலிஸாருக்கு எதிராக புதிய அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்காது என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் சில நடவடிக்கைகள் தொடர்பான பழைய தவறான கலாசாரத்தை சமகால அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவரும் திருத்த மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு பதவி இன்று பொறுப்பேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தரப்பில் இதுவரை நடந்த தவறுகளை சரி செய்ய பொலிஸாருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் அழுத்தங்களினால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் நியமனம் இனிமேல் இடம்பெறாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் உரிய அதிகாரிகள் துரிதமான தீர்வுகளை வழங்குவார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை உடைந்து அரசியல் தலையீடுகள் நிறுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ மட்டத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் அரசியல் தலையீடுகள் இடம்பெறாது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...