rtjy 67 scaled
இலங்கைசெய்திகள்

மாத்தறையில் ஒல்லாந்தர் கால தொல்பொருட்கள்

Share

மாத்தறையில் ஒல்லாந்தர் கால தொல்பொருட்கள்

மாத்தறை கோட்டையில் மின்சார சபை ஊழியர்களினால் தோண்டப்பட்ட குழி ஒன்றில் காணப்பட்ட பொருட்கள் ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் மின் கம்பம் நடுவதற்காக குழி தோண்டியபோது, மனித எலும்புகள், பீங்கான் பொருட்கள், புகை பிடிக்கும் இயந்திரம் மற்றும் சில மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவற்றை மாத்தறை தொல்பொருள் திணைக்கள அருங்காட்சியகத்தில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...