8 21
இலங்கைசெய்திகள்

டிரான்-தேசபந்து தொடர்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பம்

Share

முன்னாள்​ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக எனும் போதைப்பொருள் வர்த்தகர், டிரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தன்னிடம் 30 ​கோடி ரூபா லஞ்சம் கோரியதாக நேற்றைய தினம் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.

அதனையடுத்து சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிசாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் நேற்றைய தினம் அதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் ஹரக் கட்டாவிடம் மேலதிக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...