8 21
இலங்கைசெய்திகள்

டிரான்-தேசபந்து தொடர்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பம்

Share

முன்னாள்​ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக எனும் போதைப்பொருள் வர்த்தகர், டிரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தன்னிடம் 30 ​கோடி ரூபா லஞ்சம் கோரியதாக நேற்றைய தினம் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.

அதனையடுத்து சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிசாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் நேற்றைய தினம் அதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் ஹரக் கட்டாவிடம் மேலதிக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...