27 1
இலங்கைசெய்திகள்

மியன்மார் முகாம்களில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு

Share

மியன்மார் முகாம்களில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு

மியன்மாரில் 9Myanஉள்ள சைபர் கிரைம் என்ற இணையக்குற்ற முகாம்களில் தற்போது பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பல இலங்கையர்கள் விரைவில் விடுவிக்கப்படலாம் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ( Tharaka Balasuriya ) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த முக்கியமான விடயம் தொடர்பில் மியன்மாரில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நாடு திரும்பிய அமைச்சர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சைபர் முகாம்களில் தற்போது 49 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சுமார் 53,000 சீன பிரஜைகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100,000 இளைஞர்கள் இதேபோன்ற நிலைமைகளில் பலவந்தமாக அந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...