24 662aed969e73e
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி

Share

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி

பொருளாதாரம் சீர்குலைந்து வருவதாகவும் நாட்டில் குழப்பத்தை அதிகரிக்கும் மற்றொரு ‘அரகலயா’வை நாட வேண்டாம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.

ஐ.டி.சி ரத்னதிப ஹோட்டல் திறப்பு விழாவின் போது உரையாற்றுகையிலே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னேற்றத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி மக்களை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், மக்கள் மீண்டும் போராடாத பொருளாதார சூழலை நாட்டில் உருவாக்குவதற்கான தனது அர்ப்பணிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் வெற்றிகரமாக மீளக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீள் பொருளாதாரத்தை நிறுவுவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான தனது முயற்சிகளை வலியுறுத்தினார்.

மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டில் நிலவிய நிலைமையை நீங்கள் நினைவுகூர்வீர்கள் என நான் நம்புகிறேன். எனினும் இரண்டு வருடங்களுக்குள் நாம் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பினோம்.

மீண்டும் அதை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என ஜனாதிபதி விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...