24 665a4a1eb5511
இலங்கைசெய்திகள்

ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு கொடுப்பனவு

Share

ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு கொடுப்பனவு

ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் முதியோர் கொடுப்பனவுக்கு தகுதியுடையவர்கள் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வசும நிவாரணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், இதுவரை வழங்கப்பட்டு வந்த முதியோர் கொடுப்பனவு நிறுத்தப்படவில்லை நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக கொடுப்பனவுகள் தாமதமாகியதாகவும் இந்த ஜூன் இரண்டாவது வாரத்தின் பின்னர் முதியோர் கொடுப்பனவை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொடுப்பனவை அந்தந்த பிரதேச செயலகங்களில் இருந்து சாதாரண முறையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், ஜூன் மாதத்துக்கான உதவித்தொகையை அதே மாதத்தில் வழங்குவதுடன், முதியோர் கொடுப்பனவை உரிய வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையின் கீழ் நலன்புரி நன்மைகள் சபை வரவு வைக்கும்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...